ரயிலில் மோதி மூன்றுவயது குழந்தை உட்பட மூவர் பலி!
கட்டுகுருந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (12) மாலை ரயிலில் மோதி மூன்று வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி…
அஜித் மான்னப்பெரும தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார்!
பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் சமகி ஜன பலவேகய சார்பில் போட்டியிட வேட்புமனுவை சமர்ப்பித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தேர்தலில் இருந்து விலகுவதாகவும் கட்சியில்…
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்புரை!
நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவினால்…
பொதுத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 வேட்புமனுக்கள்!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன….
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஏ.ஆர். பிரேமரத்ன மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்,…
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பேருந்துகள் மோதி விபத்து ! 18 பேர் படுகாயம்!
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். அதன்படி, இன்று காலை 8.15 மணியளவில்…
ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அனுமதி பெற வேண்டும்! ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு!
பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து…
பதில் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம்!
பதில் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் இன்று(10) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை இடைநிறுத்த உத்தரவு!
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த மேல் நீதிமன்ற…
முன்னாள் அமைச்சர்களின் 14வீடுகள் மாத்திரமே இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளன!
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களில் 14 வீடுகளே இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கொழும்பு…
