கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி உயிர் மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

அனுர – கம்மன்பில – இன்று நடக்கப்போகும் அதிரடி?

அனுர – கம்மன்பில – இன்று நடக்கப்போகும் அதிரடி?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வலுச்சக்தி முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்!

வலுச்சக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஏனைய நாடுகளில் வலுச்சக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று…

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் பிரதமர் ஹரிணியைச் சந்தித்தார்!

கல்விச் சீர்திருத்தம், டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் ஆராய்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர்…

இலங்கை – இந்தியா தரைவழிப் பாதைத் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தில்

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தகவல் இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்கும் வகையில் நிர்மாணிக்கத் திட்டமிடும் உத்தேச பாதைத் திட்டம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுற்றாடல்…

வியாழக்கிழமையன்று ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின்…

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் திங்கட்கிழமை முதல் வழமைக்கு

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்…

வாகன இறக்குமதிக்கு முறையான நடைமுறை

நாட்டிலுள்ள வெளிநாட்டுக் கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில், முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும், என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி…

ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரச்சார வருமான, செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க நாளை காலக்கெடு!

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க நாளை பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 38…

ரின்மீன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை!

நச்சுதன்மையுடைய ரின்மீன் தொகையை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுற்றாடல், வனஜீவராசிகள், வனவள, நீர்வழங்கல், பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ரின்மீன் தொகை…