வவுனியா மாவட்டத்தில் 72 வீத வாக்களிப்புப் பதிவு
வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது. வாக்காளர்களுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்கள், பொலிஸார் உட்பட…
வாக்குச் சீட்டைக் கிழித்த யாழ். இளைஞர் கைது!
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைச் சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று…
யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு!
யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது, என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். தபால் மூல வாக்குகளை…
யாழ்ப்பாணத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த இளைஞர்!
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைக் கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு…
கிளிநொச்சியில் சுமுகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்!
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7…
யாழ்ப்பாணத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்! (படங்கள்)
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் தமது…
முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் காலை 7 மணியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் சீரான…
தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் நள்ளிரவுடன் அகற்றப்படவேண்டும்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வாக்காளர் மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரசார அலுவலகங்களும் இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்….
தேர்தல் கடமைகளுக்காக1360 பேருந்துகள் ஒதுக்கீடு!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையொட்டி, தேர்தல் கடமைகளுக்காக 1,360 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் கோரிக்கைகளுக்கு அமைய…
