கதிர்காமத்தில் 13 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்கு!

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும்…

‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் ஜனாதிபதி திறந்துவைத்தார்!

இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை  முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350…

காவல்துறையினரின் அட்டூழியம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி!

பொலிஸ் காவலில் தனிநபர்கள் சித்திரவதை செய்யப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், காவல்துறையின் அட்டூழியத்தைத் தடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது….

பதவியை ராஜினாமா செய்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்!

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின்…

கருத்துக் கணிப்பு குறித்த செய்தி ஆதாரமற்றது – இந்தியத் தூதரகம் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்தாக சமூக ஊடகங்களில் பரவிய…

தமிழரின் பலத்தைக் காட்டவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – அரியம் அறிவிப்பு

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்துக்குக் காண்பிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் நாம் இந்த ஜனாதிபதித்…

8 இந்திய மீனவர்களுக்கு செப்டெம்பர் 5 வரை விளக்கமறியல்

இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்!

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ என்னும் தலைப்பிலான ஆவணப்படம் எதிர்வரும் (29.08.2024) வியாழக்கிழமை , முற்பகல்…

ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன…

மீண்டும் மக்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை வரும்! ரணில் தெரிவிப்பு!

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் நிலை வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை மாற்றி சஜித்…