IMF நிபந்தனைகள் நாட்டுக்குப் பாதகமானவை அல்ல – அநுர குமார

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது!, என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மக்களை ஏமாற்ற முயல்கிறது இலங்கை அரசு – பவ்ரல் சுட்டிக்காட்டு!

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயல்கின்றது, என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்…

அம்பலப்பட்டார் ரணில் – பழிவாங்கல் ஆரம்பம்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவினை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கிறது. இதனையடுத்து ஜனாதிபதி ரணில் தனது வெறுப்புணர்வை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார். காணொளித் தொகுப்பு –…

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு

பிரித்தானியாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில்…

நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

தேர்தல் முறைபாடுகள் மேலும் அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 31 முதல் நேற்றுமுன் தினம் வரை மொத்தம் 1482 தேர்தல்…

மர்மமான முறையில் பெண் ஒருவர் கொலை!

நான்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் தனது தாயார் தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்காத காரணத்தால், இது தொடர்பில் ஆராயுமாறு அவரது மகன் அயல் வீட்டு…

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும்! நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொது மக்களின் நலன் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்….

இறப்பர் செய்கைக்காக உரமானியம் வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!

இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதுடன் இந்த வாரத்தில் இருந்தே உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பல…

நாட்டின் எதிர்கால திட்டங்கள் குறித்து மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி!

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய…