இனி பெப்ரவரியில்தான் மின் கட்டணக் குறைப்பு!
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை கூறியுள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
மலையகத்துக்கான அதிகாரப் பகிர்வு வேறு – வடக்கு கிழக்குக்கான அதிகாரப் பகிர்வு வேறு!
மட்டக்களப்பு மலையகம் 200 நிகழ்வில் திலகர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்றதும் 1987 ஜே. ஆர்.ராஜீவ் ஒப்பந்தம் குறித்து மாத்திரம் பேசுவோர் 1954, 1964, 1974…
இடைநடுவிலே நிற்காத விவசாய திட்டம் தேவை! – அமைச்சின் செயலர் வலியுறுத்து
இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…
10 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்தார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி…
கொரோனா கால இணையத்தளத்தை மூட முடிவு!
கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. கொவிட்…
இந்தியத் தூதர் ஜா பத்திரத்தைக் கையளித்தார்
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றையதினம் கையளித்தார். சன்தோஷ் ஜா இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெறுவதற்கு…
விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்!
கம்பளை – கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த…
எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட…
24 மணி நேரத்தில் 1,800 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
போதைப்பொருள் ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான யுக்திய செயற்றிட்டத்தில் தொடர்ச்சியாக, நேற்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பணியில் இலங்கை…
சமகி ஜன பலவேகயவின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் போதைப்பொருளுடன் கைது!
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சமகி ஜன பலவேகய மாவட்ட அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார கைது செய்யப்பட்டதையடுத்து…
