பண்டிகை கால சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடுமுறையில் சொந்த…
201 பயணிகளுடன் பயணித்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – உடன் தரையிறக்கம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மாலைதீவு…
இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி…
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!
கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள்…
போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.92 மில்லியன் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் பறிமுதல்!
நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதிமிக்க சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது. முன்னணி…
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு – பொலிஸாரின் திட்டம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று…
ஜனாதிபதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வட்டமேசை கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்…
போதைப்பொருளுடன் 24 மணி நேரத்தில் 2,000 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படடவர்களில், 185 பேர் தடுப்புக்…
நாட்டில் கன மழைக்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,…
யாழில் இடம்பெற்ற பசுமை உயிர் உரம் அறிமுக விழா!
பசுமை உயிர் உரம் அறிமுக விழா இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கற்பகவனம் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் துறைசார் நிபுணர்கள், ஆர்வலர்கள் ,விவசாய முயற்சியாளர்கள் என பலரும்…
