முல்லைத்தீவில் மீனவர்கள் கவனவீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனவீர்ப்புப் போராட்டமொன்று மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாணக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் இதனால் தமது…

இன்று முதல் மழை குறைவடையும்!

இன்று முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும்…

யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் புதிய கட்டிடம் விரைவில் திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூசை”…

உயர்தர பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன!

2022(23) உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மறுபரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளை பரீட்சை…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்கள் சேகரிப்புகூடம்!

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான சேகரிப்பு கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான…

மகாஜனாவின் யதார்த்தமான எதிர்பார்ப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை…

பாட்டலிக்கு எதிரான உயர்நீதிமன்ற வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

ஐ எம் எப் கடனின் இரண்டாவது தவணை டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…

மாவீரர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஐஜிபி, டிஐடி தலைவர் உறுதிமொழி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப்…

அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!

இரண்டு அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான இரண்டு அதிவிசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரனவும் சுகாதார அமைச்சின் செயலாளராக…