கொழும்பில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு!
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது….
2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 465 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது – மாநில அமைச்சர் தெரிவிப்பு!
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், 2024 ஆம் ஆண்டில் கல்வித் துறைக்கு கணிசமான நிதி ஒதுக்கீட்டை அறிவித்ததுடன், இது இலங்கையில் கல்வியின் தரம் மற்றும் அணுகலை…
லிட்ரோ எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு!
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 3,565…
டெங்கு தாண்டவம் 32 பேர் உயிரிழப்பு
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயால் 32 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல்…
உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பியது பொத்துவில் அறுகம்பே பிரதேசம்
பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். தற்கால சூழ்நிலையில் வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் தமது பொழுதினைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு…
தமிழனை வெட்டுவேன் – சர்ச்சைக்குரிய விவகாரம் : மன்னிப்புக் கோரினார் அம்பிட்டியே தேரர்!
தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொளி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினை அவர்…
கோம்பயன் மணல் இந்து மயான சேவைக்கான புதிய கட்டணங்கள்!
கோம்பயன் மணல் இந்துமயான சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் யாழ்மாநகர சபையின் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமரத்துவம் அடைந்தவர்களின் பூதவுடல்களை விறகில் தகனம் செய்வதற்கு 5000ரூபாவும், 14 வயதுக்கு…
அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களால் மக்கள் மத்தியில் பரபரப்பு!
நேற்றைய தினம் பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வத்தேகம பகுதியைச் சேர்ந்த 49…
கனேமுல்ல சஞ்சீவ கும்பலில் இருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது !
பிரபல பாதாள உலக பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவுக்கு துப்பாக்கி ஏந்தியதாக கூறப்படும் அவரது நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ரொஷான் சத்துஷ்க,…
ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு!
ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியின் மரத்தென்ன பகுதியில் பாறைகள் மேடு ஒன்று வீதியில் வீழ்ந்ததையடுத்து வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் அப்பகுதியில் பெய்த கனமழையின்…
