குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு…
மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…
பிரதமருக்கும் ஆதிவாசிகளின் தலைவருக்கும் இடையிலான திடீர் சந்திப்பு!
ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்துள்ளார். நாட்டின் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் , காட்டின் இயற்கை…
சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…
திருமலையில் யானை தாக்கி வயோதிபர் பலி!
திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேரமடுவ பகுதியை சேர்ந்த 64 வயதுடைய…
மீண்டும் ஒன்றிணையும் கோட்ட கோ கோம் போராட்ட குழு!
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த டனிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில நபர்கள் ஒன்றிணைந்து இம்மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் 2.00…
கந்தானையில் துப்பாக்கிச் சூடு
கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று காலை 6.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக…
முல்லைத்தீவில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வைத்தியர்
மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவர்…
நீர் மின்சாரத்தால் விவசாய குடும்பங்கள் பாதிப்பு – அஜித் ராஜபக்ஷ
உடவளவ பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. மின்சாரத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியும். ஆனால் நெற்பயிர்ச்செய்கைக்கு மூன்று மாதங்களேனும் செல்லும்….
