இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிய தம்பதியினர் கைது!

பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிய குற்றச்சாட்டில், திருமணமான தம்பதிகள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கஹதுடுவ பொலிஸாரால் நேற்று கைது…

டயானா கமகேவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

உலக வங்கியிடமிருந்து நிதியைப் பெற அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கிக் குழுவின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்…

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் சதொசவில் விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டை…

வெளிநாட்டு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 37 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். தங்காலை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த…

வாகனம் வாங்க இருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை…

காணாமல் போன தாய் மற்றும் கைக்குழந்தை சடலமாக மீட்பு

அங்குருவத்தோட்ட, ரத்மல்கொட பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 11 மாத கைக்குழந்தை ஆகியோரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் வசனா…

பதுரலிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – “ரோசா பட்டா“ கைது

பதுரலிய, லத்பந்துர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மிதலான பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்,அவர் முதலில் பதுரலிய பிரதேச வைத்தியசாலைக்கு…

நீர்கொழும்பு தடாகத்தில் பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு தடாகத்தில் 557 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன இலங்கை கடற்படையினரால், நேற்று நீர்கொழும்பு தடாகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 557 கிலோகிராம் எடையுள்ள கடத்தப்பட்ட…

சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி கைது

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா இஹலகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா…