மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை

தனது மனைவியை படுகொலை செய்த கணவருக்கு அநுராதபுர மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பினை நேற்றைய தினம்  நீதிபதி மனோஜ் தல் கொடபிடிய…

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை கொலை!

பாடசாலை கற்றல் நடவடிக்கை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர். மாத்தறை, ஊருபொக்க பகுதியில் இன்று பிற்பகல்…

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!

தெஹிவளை ஓபன் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக…