மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர்! – சிறிதரன் எம்.பி

மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்….

தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை…