மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட பிரதான வீதி!

மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை – பண்டாரவளை வீதி, போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி இன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பதுளை மாவட்ட…

புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிப்பிரமாணம்!

நயன பிரியங்கர வாசலதிலக்க பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சமிந்த விஜேசிறி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா…

பதுளையில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

பதுளை – ரிதிமாலியத்த காவல்துறைக்கு உட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பகுதியிலுள்ள நீர் வடிகான் அருகில் நின்றுகொண்டு இருந்தபோதே இந்த சம்பவம்…