வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி 2.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய…

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண்கள் கைது!

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்து இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை(26)…