மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – பொருட்களின் விலை குறைப்பு!

நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளினைக் குறைந்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு குறித்த விலை குறைப்பு டிசம்பர் 15 முதல் 31…

பாண் விலை குறைப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் உட்பட அனைத்து பேக்காி உற்பத்தி பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்காி உாிமையாளா்கள் சங்கம் தொிவித்துள்ளது. அதன்படி, 450…

யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலை குறைப்பு

யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது அதன்படி, 10,000 ரூபாவாக இருந்த 50 கிலோ யூரியா மூடையின் விலை 9000…

கோழி இறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் வழங்க புதிய சட்டம்..!

கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி…

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானம்..!

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,225…

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கப் போவதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை பாரியளவில் குறைக்கப்பட்டதையடுத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகள்…

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு..! வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைப்பு மற்றும் வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிப்பு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு கொழும்பு மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை…

பிஸ்கட்களின் விலை குறைப்பு..! வெளியான அறிவிப்பு

டொலர் மற்றும் மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சந்தைகளில் பிஸ்கட் விலையை குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, 8 முதல் 15…

மே மாதத்தில் எரிபொருள் விலைகள் மேலும் குறைக்கப்படும்

மே மாதத்தில் எரிபொருள் விலைகள் மேலும் குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருக்கிறார். இன்னும் 4 ஆண்டுகளின் பின்னரே மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வரும் என்கிறார்…