நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினர் ஊடாக பணம் செலுத்தவோ விண்ணப்பிக்கவோ வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண்கள் கைது!

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்து இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை(26)…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியீடு

அதிகரித்து வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்துத்…