அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு 75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த யாழ்ப்பாண ஆசிரியர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காகப் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான விளம்பரங்கள் மூலமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் அறிமுகமாகி,…

அவுஸ்திரேலியாவில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தை – மகன் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடக்கில் விடுமுறைக்காகச் சென்ற இரண்டு இலங்கையர்கள் கிரிஸ்டல் கஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சிச் சுழியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள்…