அட்டாளைச்சேனையில் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, இம்முறை  முதன்முறையாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏ.எம்.ஜமால்டீன் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனை…

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைகிறது: நீர்ப்பாசனத் திணைக்களம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், 9 லட்சம் ஏக்கர் அங்குல நீர் கொள்ளளவு மாத்திரமே பயன்பாட்டிற்கு உள்ளதாக திணைக்களம்…

ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை!

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில்…

சாணக்கியன் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் பற்றி நாங்கள் வாய் துறந்தால் அவர் தெருவில் நிற்க வேண்டிய நிலைமை உருவாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு…

தனிப்பட்ட முறையில் என்னை பலருக்குப் பிடிக்காது – ஜனாதிபதி

அரசியல் வட்டாரத்தில் பலருக்கு தனிப்பட்ட முறையில் தம்மைப் பிடிக்கவில்லை என்பதை தாம் அறிவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரியில் நடைபெற்ற இலங்கையின் தொழில்சார் சங்கங்களின்…

பதுளை வைத்தியசாலைக்கு மீண்டும் மின் விநியோகம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கான மின் கட்டணம் நிலுவையில் இருந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது….

அபாய கட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை கதிரியக்க சேவைகள்

அடுத்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் சி.ரி ஸ்கான், எம்.ஆர்.ஐ, பி.ஈ.டி ஸ்கான் போன்ற சோதனைச் சேவைகள் அபாய கட்டத்தில் உள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்…

பீடிகளால் அரசுக்கு வரி வருமானம் அதிகரிப்பு – கபீர் ஹாசிம்

பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல்  ஜூலை மாதம் வரை 482 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிப்பு

கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி,…

கடன் மீளப்பெறல் இலக்கு அதிகரிப்பு – கே.ஏ. ஜானக

அடுத்த சில மாதங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியன் ரூபாவை தாண்டும் என அதிகார சபையின் பொது முகாமையாளர்…