இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் முகக்கவசங்களால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர்!

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் முகக்கவசம் அணிந்த இளைஞர்கள்…

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் லொறியுடன் மோதி விபத்து!

பண்டாரகம, கம்புருகுடா பகுதியில் லொறி ஒன்றுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தின் போது படுகாயமடைந்த ஒருவர்…

பாகிஸ்தானில் ரயில் தடம் புரள்வு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின்…

யாழில் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்ப பெண்!

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து குடும்ப பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர…

சரக்கு ரயில் – கார் மோதி விபத்து

தாய்லாந்தில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் சஷொன்சொ மாகாணம்…

தம்புத்தேகமவில் வான் – லொறி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்  முன்னதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

பாராளுமன்ற உறுப்பினரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவால் காயமடைந்த நபர்!

துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெளியேறிய தோட்டாவினால் காயமடைந்த நபர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

விபத்தில் சிக்கி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் படுகாயம்!

வெல்லவாய – மொனராகலை வீதியின் மதுரகெட்டிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்றும் கெப் வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ஊவா மாகாண சபையின்…

கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமி! விசாரணைகள் முன்னெடுப்பு!

குளியல் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மல்வானே பகுதியில் பதிவாகியுள்ளது. மல்வானே, வல்கம பிரதேசத்தில் தனது தாயுடன் வீட்டில் இருந்த…

இ.போ.ச பேருந்து சாரதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளின் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது….