கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து – ஆபத்தான நிலையில் பலர்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நிறுத்தி…

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான…

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்து – ஸ்தலத்தில் பலியான இளைஞர்கள்!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே…

ஹட்டன் பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மழைக்காலத்தில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய மலையகத்தின் மேற்கு…

பாதுகாப்பற்ற பாதையில்சென்ற புகையிரதம் ஒன்று வானுடன் மோதி விபத்து!

வாதுவ, தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று அப்பகுதியில் வந்த வானுடன் மோதியதால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வானில் பயணித்த…

பொலிஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதல் – ஸ்தலத்தில் நபர் பலி!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்றே…

பேருந்து – லொறி விபத்து : 7 பேருக்கு காயம்

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதியில் புல்லர் சந்திக்கு அருகில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து ஒன்றும் லொறியும்…

ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்…

களுத்துறையில் வாகன விபத்து – ரஷ்ய தம்பதியர்களுக்கு காயம்!

ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டி, மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ரஷ்ய தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார்…