வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்த வாகனம் – மயிரிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டவர்!

வவுனியா – ஏ 9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

பாரிய விபத்தில் சிக்கிய பௌத்த பிக்கு உட்பட 12 பேர்!

தெல்தெனிய மொரகஹமுல – கல்மல் ஓயா வளைவுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெல்தெனிய…

நாரம்மல விபத்தில் நபர் ஸ்தலத்தில் பலி!

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்தே…

போக்குவரத்து சமிக்ஞையை மீறிச் சென்ற பேருந்து கோர விபத்து!

நுகேகொடை கம்சபா சந்தியில் பேருந்து ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று…

விபத்தில் பத்து வயது சிறுமி பலி!

அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் எரிபொருள் தாங்கியொன்று உந்துருளியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்…

கொள்ளுப்பிட்டியில் விபத்திற்குள்ளான பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு விடுமுறை

கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் ஏற்பட்ட விபத்தை அடுத்து விபத்திற்குள்ளான பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு ஒருவாரகாலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. குறித்த இருவரும்…

கொள்ளுப்பட்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 5பேர் பலி!

கொழும்பில் இன்று காலை பேருந்து ஒன்றின்மீது  மரம் விழுந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இரண்டு பயணிகள் இன்னும்…

கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு !

கொள்ளுப்பிட்டியில் இன்று  காலை பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது….

ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து! குழந்தை பலி!

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர். சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கப் வண்டி…

புகையிரதத்துடன் லொறி ஒன்று மோதியதில் ஒருவர் பலி!

மீட்டியாகொட, கஹாவ, கொடகம புகையிரத கடவையில் இன்று காலை  சிறிய ரக லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த  விபத்தில்…