தம்புள்ளை வீதி விபத்தில் இருவர் பலி, 9 மாத குழந்தை படுகாயம்!

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் தம்புள்ளை விஹார சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு கண்டலம பகுதியிலிருந்து…

பாடசாலையில் மரம் விழுந்ததில் குழந்தை பலி, மூவர் படுகாயம்!

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சம்பவத்தின்…

எம்பிலிட்டிபிட்டிய – மித்தெனிய வீதியில் போக்குவரத்து தடை!

ஹுலந்த ஓயா பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததையடுத்து எம்பிலிட்டிபிட்டிய – மித்தெனிய பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மரம் வெட்டும் பாரவூர்தி ஒன்று குறுக்கே பயணித்த போதே…

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி வெளிநாட்டவர் பலி!

புகையிரதத்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை வெள்ளவத்தை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது. காலியிலிருந்து…

மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயம்,பல வாகனங்கள் சேதம்!

கண்டியில் இன்று காலை இரண்டு மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளதுடன் 8 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் வசிப்பவர்களின் கூற்றுப்படி, பலத்த மழை காரணமாக நீரில்…

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்!

கம்பளை – கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த…

பருத்தித்துறை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான்…

யாழில் இடம்பெற்ற பாரிய விபத்து – ஆபத்தான நிலையில் சாரதி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து…

பேருந்து – முச்சக்கரவண்டி விபத்து- 13பேர் படுகாயம்!

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து களுத்துறை, நாகொட, பிரதேசத்தை…

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து:   ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு  பிணை வழங்கப்பட்டுள்ளது!

குடிபோதையில் வாகனம் ஓட்டி பல வாகனங்களை மோதியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி…