பாடசாலையில் மரம் விழுந்ததில் குழந்தை பலி, மூவர் படுகாயம்!

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் போது காயமடைந்த மற்ற மூன்று மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply