வானிலை மாற்றத்தால் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழிந்து போவதாலும்,…

விவசாயத்துறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி!

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான…

வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அழைப்பு

வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….

ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்

உலக மக்கள் இதுவரை ருசி பார்க்காத புதிய வகைப் பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர். முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்னும்…

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை

விவசாயிகளின் உற்பத்திகளை வாங்க மறுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக .விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….

நெற்செய்கையைத் தாக்கும் பன்றி நெல் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணம் அளவெட்டியில் பன்றி நெல் என்னும் களையின் தாக்கம் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பினாக்கை பகுதியில், நெற்செய்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பன்றி நெல்…

நாளை முதல் வவுச்சர்களுக்கு யூரியா உரம் கொள்வனவு செய்ய அனுமதி

நாளை முதல் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்கள் மூலம் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படும்…

விவசாய நவீனமயப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….