சிறு விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் உர விநியோகம் – மஹிந்த அமரவீர

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் வறட்சியான காலங்களுக்கு இடையே இலங்கையிலுள்ள 2 லட்சத்து 28 ஆயிரம் சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் என விவசாய…

உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் உயர்வு: மஹிந்த அமரவீர

நாட்டில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்கத்திற்கு சொந்தமான பால் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த…

நாடு தன்னிறைவு பெற்றுள்ளது: மஹிந்த அமரவீர

அரிசி, பச்சைப்பயறு, கௌபி, உளுந்து, குரக்கன், நிலக்கடலை போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய…

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை

விவசாயிகளின் உற்பத்திகளை வாங்க மறுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக .விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….

நெல் சாகுபடியால் நாட்டிற்கு 300 மில்லியன் சேமிப்பு – மஹிந்த அமரவீர

எமது நாட்டில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளால் இவ்வருடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த…