சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் உயிரிழப்பு!

களுத்துறை, வரகாகொட, பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், சட்டவிரோத மதுபானம் அருந்தி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 68 வயதுடைய கரன்னாகொட…

மதுபானத்தின் விலையை குறைக்க தீர்மானம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்….

உகாண்டாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை மாற்றியமைக்க நடவடிக்கை

மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. உலக சுகாதாரப் புள்ளிவிபரங்கள் 2023 அறிக்கையின் படி, உகாண்டாவானது…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, சில்லறை விற்பனைக்காக நாடளாவிய ரீதியில் கலால்…