SLC இடைக்கால குழுவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த…

ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த…

கிரிக்கெட்டுக்கு புதிய வர்த்தக முத்திரையை அறிமுகப்படுத்துவதே நோக்கம்!

கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும்,…

SLC க்கு  கிடைத்த நிதி குறித்து ஆராயப்பட வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்!

திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார். இதேவேளை உலகில்…