கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் !
200 கிலோ கிராம் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் வைத்து குறித்த…
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்…
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 17 வயது சிறுமி!
17 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய…
யாழில் 5 வாள்களுடன் கைது செய்யப்பட நபர்!
யாழில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிசார் இன்று (22) அதிகாலை கைப்ற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில்…
அல்லைப்பிட்டியில் கேரளா கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டார பகுதியில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினருக்கு…
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!
கடந்த 15 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் 16 ஆம்…
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்தவர் கைது!
போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபா இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர்…
புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி உட்பட ஐவர் கைது!
விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் கைது…
யாழில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்!
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்றைய தினம் 70Kg கஞ்சாவுடன் சிக்கிய இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று…
தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் மகன் கைது !
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி, தனது வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டியில்…
