சீதுவ பெண் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது!
சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…
கனடாவில் 6 பேர் கொலை வழக்கில் சந்தேக நபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது…
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் வழக்கில் வைத்தியர் துஷித சுதர்சன கைது!
மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…
வட்டுக்கோட்டை இளைஞன் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு !
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள், இரும்பு கம்பிகள்…
பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!
ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப் பொருள்களுடன் சந்தேகநபர் ஒருவரை மோதர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான நபரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின், 7 கிலோ…
வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் உயிரிழந்தார்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் காரைநகருக்கு சென்று விட்டு நேற்று வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு…
பௌத்தபிக்கு கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர் கைது!
ஜனவரி மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை பொலிஸார் கைது…
ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!
கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது…
சந்தேகநபரை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
ஹிக்கடுவையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 21ஆம்…
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது!
பொலிஸ் போதைப்பொருள் பணியகம் 3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. 27 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது…
