பிரபல பாதாள உலக நபரான மன்ன ரமேஷ் துபாயில் கைது!

மன்ன ரமேஷ் என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான ரமேஷ் பிரியஜனக துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, தேடப்படும்…

1 மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை வைத்திருந்த இளைஞர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை வரிசைப்படுத்தல்…

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிபோட்ட எனும் பகுதியல்  ரூபாய்5000 பெருமதியான   45 போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில்…

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் வழக்கு தொடர்பில் சமன் ரத்நாயக்க கைது!

சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி…

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானின் மைத்துனர் கைது!

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஒன்று கூடுவதாக பொலிஸாருக்கு…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம்…

சிறைச்சாலைக்குள் போதைப் பொருளை கடத்த முற்பட்ட பெண் கைது!

களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட 34 வயதுடைய பெண் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த…

15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் மற்றும் தாயார் கைது!

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயாரை, வாகரையில் வைத்து கைது…

லெல்லமாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது !

2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நீர்கொழும்பு லெல்லமவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய…

வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பலால் தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை குழு ஒன்று சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்த…