ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த்…

கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!

மோதர, லெல்லம பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி…

பௌத்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இளம் பெண்ணொருவர் கைது!

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்…

விசாரணை நடத்த வந்த பொலிஸார் மீது தாக்குதல்! சீனப் பெண் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  தாக்கிய சீனப் பெண் ஒருவர் இன்று  பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய…

மனைவியைத் தாக்கி கொலைசெய்த கணவர் கைது!

மிஹிந்தலை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது 23 வயது மனைவியை மொட்டையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல்…

பௌத்தபிக்கு கொலை வழக்கில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது…

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள பாடசாலையில்  கல்விகற்கும்  மூன்று மாணவிகளை அதே பாடசாலையின்   விஞ்ஞான பாடஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில்…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 656 சந்தேகநபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்  யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று  அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும்  656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

போதைபொருள் விற்பனை செய்த வைத்தியர் கைது!

கம்பளை  பகுதிகளிலும் அதனை அண்மித்த  பகுதிகளிலும்  தரகர்கள் ஊடாக  போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா…

கட்டுப்படுத்தப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

1,472 கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உதவியுடன் வடமத்திய கடற்படைக் கட்டளையின்…