யுக்திய நடவடிக்கையில் மேலும் 680 சந்தேகநபர்கள் கைது!
நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 680 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை , கைது…
வளர்ப்பு நாயை தீ வைத்து எரித்த சந்தேக நபர் கைது!
கம்பஹா, இம்புல்கொடவில் வளர்ப்பு நாயொன்றுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான குறித்த சந்தேகநபர் அதே பகுதியில் வசிப்பவர் என…
யுக்திய நடவடிக்கையில் மேலும் 625 சந்தேகநபர்கள் கைது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நண்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 625…
சந்தேகநபரால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்தார்!
மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை…
58 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்கத்துடன் துப்பரவு பணியாளர் கைது!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனியார் துப்பரவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரால் விமான நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்ட சுமார் ரூபா 58 மில்லியன் ரூபா…
தலைக்கவசத்திற்குள் வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்திய நபர் கைது!
மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்…
வாடகை காரை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர்கள் கைது!
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கார் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேகநபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக்…
பௌத்த பிக்கு கொலை வழக்கில் ஐந்தாவது சந்தேக நபர் கைது!
கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்….
யுக்திய நடவடிக்கையில் மேலும் 663 சந்தேக நபர்கள் கைது!
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 663 சந்தேக நபர்கள்…
குடும்பத்தகராறில் கணவனால் மனைவி கொலை!
கணவனால் மனைவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் மூதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி…
