இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர்கள் கைது!
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன….
சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து…
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது!
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அதன் சாரதிகளும் கைது…
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….
போதைப்பொருளுடன் கலால் திணைக்கள அதிகாரி கைது!
நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கலால் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்…
பிரபல போதைப்பொருள் கடத்தல்கார்ர் கைது!
6,120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் “லொகேஷன் குடு மல்லி” என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படல்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
பேருந்து ஊழியர்களுக்கிடையில் மோதல்! சாரதி மற்றும் உதவியாளர் கைது!
பதுளை – முத்தெடுவேகம இடையே சேவையில் ஈடுபடும் பேருந்துக்களின் ஊழியர்களுக்கு இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது,…
சட்டவிரோதமாக விலங்குகளை கடத்தமுற்பட்ட தம்பதியர் கைது!
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 88 உயிரினங்களுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய…
ஊடகவியலாளர் மாநாட்டில் குழப்பம் விளைவித்தவர்கள் அதிரடியாக கைது!
கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்க ஊடகவியலாளர் மாநாட்டிற்கு இடையூறு விளைவித்த 4 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த…
பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு கைது!
கொழும்பு கோட்டை பகுதியில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி குழுவை கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்….
