இரத்தினக்கற்களை கடத்த முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலங்கைப் பயணி ஒருவர் நாட்டிலிருந்து கடத்த முயன்ற இரத்தினக் கற்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் சென்னைக்கு விமானம் ஏறுவதற்காக…

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஹெராயினுடன் கட்டுநாயக்க சரக்கு முனையத்தில் மூவர் கைது!

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 10.5 கிலோகிராம் ஹெரோயின் அடங்கிய 8 பொதிகளை அகற்ற முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைத்து…

120 மில்லியன் மதிப்பிலான தங்கபிஸ்கட்டுகள் பறிமுதல்!

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற ஐந்து பயணிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  வருகை முனையத்தில் வைத்து…

கொழும்புக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த ஏர்- சைனா

இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்  மற்றும்  சீனாவின் செங்டு ரியன்பு (Chengdu Tianfu)  சர்வதேச விமான நிலையங்களுக்கிடையே, ஏர்- சைனா விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக…

இலங்கையில் இருவர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் இருவரும்…