கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் சேதம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகள், பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக…

வல்வெட்டித்துறையில் சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு 

சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின் சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு, வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை இல்லாமல் சூரிய…

குமுதினிப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக 38 ஆம் ஆண்டு நினைவேந்தலானது, இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில்…

நைஜீரியாவில் படகு விபத்து -17 சிறுவர்கள் பலி

நைஜீரியாவில், கடலின் நடுவே பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரெனப் படகு கவிழ்ந்ததில்; 17 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகோடோவுக்கு அருகே உள்ள பிரதேசத்தில் இருந்து விறகு…