புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டபிள்யூ. எம்.என்.பி இட்டவல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும்…

விமல் மீதான இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை பேணுவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான வாய்மூல…

இலஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் கைது

சீதாவாக்கை நகர சபையின் அதிகாரிகள் இருவர் 400,000 ரூபாய்களை இலஞ்சமாகப்  பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில், நகரசபை செயலாளர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர்…