பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு 15 மில்லியன் வழங்கிய இந்தியா!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவினை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்…

தையிட்டி காணி உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெரும்பான்மையினத்தவர்கள்!

காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தையிட்டி வாழ் மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து…

மத நல்லிணக்கத்தை சிதைக்கும் மதகுருமாரின் எகத்தாளப் பேச்சுக்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின்…

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடத்தப்பட்டு வரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை…

குருந்தூர் மலைக்கு திடீர் களப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு நேற்று புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர்குளம் மற்றும்…

யாழில் ஞாவைரவர் ஆலயத்திற்கு முன்னால் புத்தர் சிலை!

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியானது கடந்த…

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ்…

திருகோணமலையில் தடையுத்தரவை மீறி இரகசியமாக மேற்கொள்ளப்படும் விகாரைக் கட்டுமானம்!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த…

செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் இனவாதத்தின் உச்சம்!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த…

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகள் எதற்கு? ஈ.பி.டி.பி கேள்வி!

பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற…