பௌத்த குருமாரின் கண்ணியத்தைக் குறைக்கும் திட்டமிட்ட சதியில் புலம்பெயர் சமூகம்!

பௌத்த மத குருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த…

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது அல்ல – சரத் வீரசேகரவுக்கு பதிலடி!

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்…

வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!

இலங்கையில், 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேசம் முன் வர வேண்டுமென கனடாவிடம் தமிழ்த்தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர். கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர்…

மதத்தை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை! புத்தசாசன அமைச்சர்

பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர…

வடக்கு கிழக்கில் வலிந்து திணிக்கப்படும் மௌன யுத்தம் – வஞ்சிக்கப்பட்ட தமிழர்!

தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கில் மௌன யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்….

தொல்லியல் விவகாரம் – பௌத்த தேரர்களை கடுமையாக சாடியுள்ள விதுர!

பௌத்த தேரர்களே வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குற்றம்…

தமிழர் தாயகத்தில் இரகசியமாக அமைக்கப்படும் மற்றுமொரு பௌத்த விகாரை!

திருகோணமலை, புல்மோட்டை நகரில் புதிய பௌத்த விகாரையொன்றினை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பிக்குகள் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பௌத்த கட்டடங்களை…

இனவாதத்தை தூண்டும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது என பலாங்கொட காசியப்ப தேரர்…

இனவாதி அமைச்சர் விதுர மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை இனவாதி அமைச்சர் விதுர விக்ரமசிங்கவை ஏன் கண்டிக்கவில்லை என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்…

இலங்கையில் மகா விகாரை பல்கலைக்கழகம் – ஜப்பானிடம் உதவி! ரணில் தகவல்

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி…