பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை அபகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு வர்த்தமானி – ரணிலுக்கு அவசர கடிதம்!

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 13வது…

அரச மரங்களை கண்டாலே அஞ்சும் தமிழ் மக்கள்!

சட்டவிரோதமான முறையில் பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும்…

பௌத்த மயமாக்கலுக்குள் பறாளாய் முருகன் – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்திற்கு…

யாழ்.சுழிபுரம் முருகன் கோயில் பௌத்த மயமாகிறதா? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம், சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்…

பௌர்ணமி அரசியல் நடத்துவதால் தையிட்டி காணிகளை மீட்க முடியாது!

போயா தினத்தன்று கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான…

இன அழிப்பு இராணுவமே வெளியேறு – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

தையிட்டி சர்ச்சைக்குரிய விகாரை விவகாரம் – மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு…

தையிட்டியில் அபகரிக்கப்பட்டுள்ள மக்கள் காணிகளுக்கு விரைவில் தீர்வு!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி…

சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை – பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்த வலியுறுத்தல்!

முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். இதனை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், இன ஐக்கியத்திற்கு பாதிப்பு…

குருந்தூர்மலையில் தமிழர்கள் சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது!

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற…