தனியார் காணி மற்றும் பங்களாவை பலவந்தமாக கைப்பற்றிய பிக்கு!

மாத்தளை உக்குவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணி மற்றும் அதில் உள்ள பங்களாவுக்குள் பலவந்தமாக நுழைந்து, அவற்றை கைப்பற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த பிரதேச விகாராதிபதியான பிக்கு…

குருந்தூர் மலையில் ஏற்பட்ட பதற்றம் – பொலிஸார் குவிப்பு!

குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றிருந்தார். இதனால்…

குருந்தூர் மலையில் நிலவும் பதற்றம் – தமிழ்த் தரப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இன்று பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜி. ஜயதிலக, 7…

குருந்தூர்மலையில் பரபரப்பு – குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!

முல்லைத்தீவு  குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குருந்தூர்மலை…

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் – பௌத்த பிக்குகளுடன் இரகசிய கலந்துரையாடல்!

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த…

சிங்களவர்களின் நாடே இது – சொந்தம் கொண்டாடுவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை!

இலங்கை சிங்களவர்களின் நாடு எனவும் தமிழர்களுடையது அல்லவென்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள்…

மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயார் – மேர்வின் சில்வாவிற்கு சிறீதரன் பகிரங்க சவால்!

பௌத்த விகாரைகளை தமிழர்கள் இடித்தழிக்கப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழரின் தலைகளை துண்டிப்பதாக கூறிய மேர்வினுக்கு மனநலம் பாதிப்பு!

வடக்கு கிழக்கிலிருந்து தமிழரின் தலையைக்  கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்…

வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைத்தால் தலைகள் துண்டிக்கப்படும் – பகிரங்க எச்சரிக்கை!!

இலங்கை சிங்கள பௌத்த நாடு, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்கள் வேண்டுமென்றால் தங்களுடன் சமாதானத்துடன் வாழ…

மாதவனை மயிலுத்தமடு விவகாரம் – நீதிமன்ற தடை உத்தரவை சவாலுக்குட்படுத்தும் செயற்பாட்டில் பெரும்பான்மையினர்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்ற சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த…