புற்று நோய்க்கான மருந்து தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்தே அதிகளவு புற்று நோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த…

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு வேலைத் திட்டம்

இலங்கையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்…

புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும்,  ஏறக்குறைய 100 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும்  லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர்…