எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு…

எரிபொருள் விலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில்…

நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய சிக்கல் அடுத்தடுத்து பதவி விலகும் அதிகாரிகள்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவி விலகலை அறித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை…

பெற்றோலிய கூட்டுஸ்தாபனத்திற்கு நியமிக்கப்பட்டார் புதிய தலைவர்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். CPC இன்…

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவி விலகியுள்ளார். நேற்று இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் அவர் கையளித்துள்ளதாக மின்சக்தி…