பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் மக்கள் ஆர்வம் இல்லை! நிர்மலநாதன் தெரிவிப்பு!

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பைப் பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் ஒரு தமிழ்த் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே, தமிழ்ப்…

மாவீரர் துயிலும் இல்லங்களில் கால் பந்து விளையாடும் இராணுவம்!

வன்னி தமிழ் மக்கள் தமது உறவுகள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை சுத்தப்படுத்தி மாவீரர் தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் புதைகுழியை சுத்தப்படுத்தும் பணி…

மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சார்லஸ்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம்  மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள்…

காணாமல் ஆக்கியவர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் துர்ப்பாக்கியம்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும், எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான…

வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்!

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

வட தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பு – கடுமையாக சாடிய சார்ள்ஸ்!

வவுனியா, வீரபுரம் பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 250 ஏக்கர் காணி, பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்….