கரையொதுங்கிய இரண்டரை வயது குழந்தையின் சடலம்!

இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் சடலம் களுத்துறை வடக்கு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில்,…

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்றைய தினம் (26) காலை விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக…

இளம் தாய், சேய் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அகுருவத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர்…

வீதியின் ஓரம் நின்ற சிறுவனை மோதிய வாகனம் – சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ -9 வீதியில் இன்று(06) இடம்பெற்ற விபத்தில் 13 வயது வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளை முல்லையடி பகுதியைச்…

கனடாவில் கனரக வாகனம் – கார் விபத்து : சிறுமி உயிரிழப்பு

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி ஒருவர் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீதியில்…

‘பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு 14 வயது சிறுமி தற்கொலை!

” பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை, ஆணாக வாழவே விரும்புகிறேன் ” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி 14…

தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் பலி

நாவலப்பிட்டியின் மொண்டிகிரிஸ்டோ தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புடவையால்…

உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

பொகவந்தலாவை பகுதியில் உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற…

மோட்டார் சைக்கிள் விபததில் இரண்டரை வயது குழந்தை உயிரிப்பு

ரிதிமாலியெத்த கிரிஹிலிவலல்ல பிரதேசத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் இரண்டரை…

மோட்டார் சைக்கிள் விபத்து- குழந்தை பலி

ரிதிமாலியத்த கால்வாய் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை…