அதிக வெப்பநிலைக்கு முகம்கொடுக்கும் தெற்காசிய சிறுவர்கள் – யுனிசெஃப் 

யுனிசெஃப்பின் கூற்றுப்படி, அதிகரித்த வெப்பநிலையால் ஏறக்குறைய அரை பில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று ஒரு செய்தி வெளியீட்டில், யுனிசெஃப் அதன் 2020 தரவுகளின் பகுப்பாய்வில், ஆப்கானிஸ்தான்,…

ஈரானில் அதிகரித்த வெப்பநிலை – பொது விடுமுறை தினம் அறிவிப்பு

ஈரானில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்களையும் உடல்நலப் பாதிப்புக்குள்ளானவர்களையும்  வெளியே நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம்…

உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

வெப்ப அலைகளுக்கு மத்தியில், ஜூலை உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் மிகவும் சூடாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில்…

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

ஆப்கானிஸ்தானில் தொடர் மழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவருகின்றது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…

இன்றைய வானிலை அறிக்கை

இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…

மரம் முறிந்து விழுந்ததால் தடைப்பட்ட புகையிரத சேவை

சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக தடம் புரண்டுள்ளது….

நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நுவரெலியா…