விஜயதாசவிற்கு எதிரான தடை உத்தரவை நீடித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம்!

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி…

யாழில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

அச்சுவேலி, புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தூர் கலைமதி…

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபர் கைது!

காலி – ஒபாத – வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்ற​ழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது…

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனை – யாழில் 14 பேருக்கு எதிராக வழக்கு

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து  யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல்…

அத்துரலியே ரத்ன தேரரின் உறுப்புரிமை தொடர்பில் அறிவிக்கப்பட்டது தீர்ப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்சி…

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய பேரணி – முக்கியஸ்தர்களுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்.நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பெருந்தொகை நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பொறுப்பதிகாரி!

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சூம் தொழில்நுட்பம் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, மீண்டும் இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம்…

குருந்தூர்மலை விவகாரம் – தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பாதுகாக்கத் தவறியுள்ளதாக முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்…