போதகர் ஜெரொமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதகர் ஜெரொம் பெர்னாண்டோவினால், தாம் கைது செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தால், எதிர்வரும் ஜூலை மாதம் 28…

திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல வர்த்தக பெண் திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த…

நிபந்தனைகளின் அடிப்படையில் அலி சப்ரி விடுதலை

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் நவீன கைப்பேசிகளைக் கடத்தினர் என்னும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீதிமன்றில் 7.5 மில்லியன்…

தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…

டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்துமாறும் டிரம்புக்கு அந்த நீதிமன்றம்…