கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

கொழும்பின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – எடுக்கப்பட்ட தீர்மானம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வை “சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இன்று கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி…

நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா? முல்லையில் மாபெரும் போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கண்டண போராட்டம்…

தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த வீரசேகர – கண்டனப் பேரணிக்கு தயார் நிலை!

முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் கண்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டனப் பேரணி நளைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் இளைய சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம்…

சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி…

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சத்தாரதன தேரர்!

ராஜங்கனை சத்தாரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் ​​வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றப்புலனாய்வு…

இலஞ்சம் வாங்கிய உள்ளூராட்சி மன்றச் செயலாளர் கைது

சூரியவெவ பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றச் செயலாளர் 50,000 ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்….

11 வயது மகளைச் சீரழித்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை

இலங்கையில், தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

முன்னணியின் பெண் அமைப்பாளர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவு பிறிப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 7 ஆம்…