யாழ் கடற்கரையில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்…

ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்…

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம் – தில்ருக்ஷி டயஸ் விடுதலை!

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு தொடர்பில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மொரட்டுவ…

யாழில் காசோலை மோசடி – சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!

மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு…

மாதவனை மயிலுத்தமடு விவகாரம் – நீதிமன்ற தடை உத்தரவை சவாலுக்குட்படுத்தும் செயற்பாட்டில் பெரும்பான்மையினர்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்ற சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த…

நீதிமன்றின் அதிரடி உத்தரவையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3…

யாழின் பிரபல நகைக் கடை உரிமையாளரின் மனைவி கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ்…

வவுனியா தோணிக்கல் வாள்வெட்டு விவகாரம் – தற்போது வெளியாகியுள்ள தகவல்!

வவுனியா – தோணிக்கல்லில் வீட்டிற்குத் தீ வைத்ததோடு, வீட்டிலிருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

டயானா கமகேவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி….